உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

கஞ்சா விற்பனை: வாலிபர் கைது

அனுப்பர்பாளையம்;அனுப்பர்பாளையம் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டனர். வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்த லோகேஸ்வரன், 19. அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து, விற்பனைக்காக வைத்திருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை