உள்ளூர் செய்திகள்

தொழிலாளி பலி

திருப்பூர்:காங்கயம், காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கடாச்சலம், 53. டூவீலரில் காங்கயம் - திருப்பூர் ரோட்டில் காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக வந்த லாரி, டூவீலர் மீது மோதி விபத்து ஏற்பட்டது.படுகாயமடைந்த அவரை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ