உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

நாளை விவசாயிகள் குறை தீர் கூட்டம்

உடுமலை; உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.உடுமலை கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம், நாளை (22ம் தேதி) காலை, 11;00 மணிக்கு, உடுமலை நாடார் உறவின் முறையார் திருமண மண்டபத்தில், கோட்டாட்சியர் தலைமையில் நடக்கிறது.இந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு, உடுமலை கோட்டாட்சியர் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை