உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சிவன்மலையில் மஹா தீபம்

 சிவன்மலையில் மஹா தீபம்

சிவன்மலை: காங்கயம் - சிவன்மலை சுப்ரமணிய சுவாமி கோவிலில் நேற்று மாலை, மூலவருக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சுவாமி புறப்பாடு, சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீப ஸ்தம்பத்தில் மஹா தீபம் ஏற்றப்பட்டது. திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் அரோகர கோஷம் எழுப்பி ஜோதி தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி