உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாடு வரத்து குறைந்தது

மாடு வரத்து குறைந்தது

- நமது நிருபர் -திருப்பூர் அமராவதிபாளையத்தில் கடந்த வாரம் நடந்த சந்தைக்கு 908 மாடுகள் வந்தன. நேற்றுமுன்தினம் நடந்த சந்தைக்கு 874 மாடுகள் மட்டுமே வந்தன.கன்றுக்குட்டி, 6,000 - 7,000, காளை, 23 ஆயிரம் - 28 ஆயிரம், எருது 28 ஆயிரம் - 31 ஆயிரம், மாடு 30 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.சுபமுகூர்த்தம், அடுத்தடுத்த விசேஷங்களால், மாடு வரத்து குறைந்தது. கேரள வியாபாரிகளும் குறைவாகவே வந்தனர். சந்தையில் நேற்றுமுன்தினம், 1.25 கோடிக்கு கால்நடைகள் விற்பனையானது என சந்தை ஏற்பட்டாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை