மேலும் செய்திகள்
விவசாயி பலி தந்தை, மகன் கைது
17 hour(s) ago
திருவண்ணாமலை:திருவண்ணாமலை தனியார் நிதி நிறுவனத்தில் உரிய ஆவணமின்றி பணம் வைத்துள்ளதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. பறக்கும் படையினர் அந்த நிதி நிறுவனத்தை சோதனை செய்தனர்.அங்கு பையில் 5 லட்சம் ரூபாய் உரிய ஆவணமின்றி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து அப்பணத்தை பறிமுதல் செய்து திருவண்ணாமலை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
17 hour(s) ago