உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் அரசு கல்லுாரியில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை

திண்டிவனம் அரசு கல்லுாரியில் 25ம் தேதி மாணவர் சேர்க்கை

திண்டிவனம் : திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் வரும் 25ம் தேதி நான்காம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.திண்டிவனம் அரசு கலைக் கல்லுாரியில் 2024-25ம் கல்வியாண்டிற்கான இளநிலை பி.ஏ., - பி.எஸ்சி., - பி.காம்., - பி.பி.ஏ., பட்டப்படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நான்காம் கட்ட பொது கலந்தாய்வு வரும் 25ம் தேதி நடக்கிறது.இத்தகவலை கல்லுாரி முதல்வர்(பொறுப்பு) நாராயணன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி