உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

மனைவியிடம் தகராறு கணவர் தற்கொலை

மரக்காணம்: மரக்காணத்தில் மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.மரக்காணம் இருளர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதி, 30; இவரது மனைவி பிரியா, 25; சில தினங்களாக கணவன் மனைவிக்குமிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த பாரதி பூச்சி மருந்து குடித்து இறந்தார்.புகாரின் பேரில், மரக்காணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்