உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

மணல் கடத்தல் ஒருவர் மீது வழக்கு

விழுப்புரம் : மாட்டு வண்டியில் மணல் கடத்தியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் குணசேகர் தலைமையிலான போலீசார், நேற்று மரகதபுரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்குள்ள, தென்பெண்ணை ஆற்றில், அதே பகுதியை சேர்ந்த முருகன், 40; என்பவர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.முருகன் மீது போலீசார் வழக்குப் பதிந்து, மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை