மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
11 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
11 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
11 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
11 hour(s) ago
கள்ளக்குறிச்சி,:கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் இரவு 7:30 மணிக்கு, ஈரியூருக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணியர் பலர் ஏறி காத்திருந்தனர். அப்போது, அக்கரபாளையத்தை சேர்ந்த டிரைவர் ராஜா, 45, என்பவர், குடிபோதையில் பஸ்சை ஓட்ட முயன்றார். அதை கண்ட பயணியர், அங்கிருந்த நேர காப்பாளர் அலுவலகத்திற்கு சென்று புகார் தெரிவித்தனர்.உடன் அங்கு வந்த டிரைவர் ராஜா, புகார் தெரிவித்த பயணியரிடம் தகராறு செய்தார். எனினும், மாற்று டிரைவர் மூலம் பஸ் இயக்கப்பட்டது.குடி போதையில் அரசு பஸ் டிரைவர் பயணிகளிடம் தகராறு செய்யும் வீடியோவை பார்த்த, விழுப்புரம் கோட்ட பொது மேலாளர் சதிஷ்குமார், டிரைவர் ராஜாவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago