உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது..

குட்கா விற்றவர் கைது..

விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப் இன்ஸ்பெக்டர் அறிவழகி தலைமையிலான போலீசார், நேற்று மணி நகர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, குட்கா பொருட்கைள விற்ற கே.கே., ரோடு, ராஜிகாந்தி நகரைச் சேர்ந்த செல்வராஜ், 60; என்பவர் மீது போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி