உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்ற ஆசாமி கைது

குட்கா விற்ற ஆசாமி கைது

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குட்கா விற்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் தலைமையிலான போலீசார், நேற்று பானாம்பட்டு பஸ் நிறுத்தம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அங்கு, அரசால் தடை செய்த குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது.இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்து அரியலுார் கிராமத்தை சேர்ந்த முகமது ஆரிப்,47; கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி