வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இது மோசமான, மனிதாபிமானமற்ற செயல் இரயில்வே ஊழியர்கள் பலர் தங்களை பெரிய இவர்கள் என்ற மனப்பான்மையில் மெத்தனப் போக்கில் பணி செய்கின்றனர் சேவை மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும்
பொது மக்களை அலைக்கழித்தல் இதுதான் உண்மை அரசு ஊழியர்கள் இவ்வாறு நடந்து கொள்வது அவர்களுக்கு ஒரு சந்தோஷத்தை தருகிறது
ரெண்டு பக்கமும் வேற டிரெய்ன் வராத மாதிரி பக்கத்து ஸ்டேஷன்களில் சொல்லி வெச்சிருக்காங்களாம். ரயில்வேல அமைச்சர்லேருந்து லைன்மேன் வரை எல்லோரும் அதிபுத்தி சாலிகள்.
ரயில் நிலைய அதிகாரிகளுக்கு மக்களின் உயிரைப் பற்றி கவலை இல்லை. கோமாளித்தனமாக வேலை செய்கிறார்கள். இப்படித்தான் தாம்பரம் ரயில் நிலையத்தில் முதலாவது மற்றும் இரண்டாவது நடைமேடையில் கடற்கரை நோக்கி செல்லும் ரயில்கள் நின்று கொண்டிருக்கும். திடீரென்று அறிவிப்பு வரும் கடற்கரை நோக்கி செல்லும் அடுத்த ரயில் நான்காவது நடைமேடையில் வந்து கொண்டுள்ளது என்று. நான்காவது நடைமேடையில் வந்து கொண்டுள்ள ரயில் செங்கல்பட்டில் இருந்து வரும் ரயிலாக இருக்கும் அதில் ஏற்கனவே கூட்டமாக இருக்கும். இப்படி திடீர் அறிவிப்பால் முதலாவது நடைமேடயில் காத்திருக்கும் பயணிகள் தாறுமாறாக இறங்கி ரயில் பாதையை கடந்து நான்காவது நடைமேடைக்கு செல்வர். திறமையான நபர்கள் குதித்து எழுந்து லாங் ஜம்ப் செய்வார்கள். முடியாதவர்கள் ரயில்வே துறையை சபித்துக் கொண்டு சுற்றி செல்வார்கள். ஏற்கனவே முதலாவது மற்றும் இரண்டாவது நடை மேடையில் இருக்கும் ஏதாவது ஒரு ரயிலை கடற்கரைக்கு விட்டிருக்கலாம் ஆனால் அவர்களின் திறமை அற்ற நிர்வாகத்தின் காரணமாக மக்களை அலைக்கழிப்பது என்ற ஒரே நோக்கத்தில் நான்காவது நடைமேடைக்கு அனுப்புவார்கள். மும்பையில் இப்படி எல்லாம் செய்தால் நிலைய அதிகாரிக்கு அடி தான் விழும். இவர்கள் எல்லாம் அங்கே சென்று வேலை செய்தால் வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடி வந்து விடுவார்கள்.
மேலும் செய்திகள்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி எஸ்.பி.,க்கள் இடமாற்றம்
7 hour(s) ago
தீவனுார் பெருமாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
7 hour(s) ago
வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
சிப்காட் அமைக்க இடம் டி.ஆர்.ஓ., ஆய்வு
7 hour(s) ago
உயர்கோபுர மின் விளக்கு: எம்.எல்.ஏ., இயக்கி வைப்பு
7 hour(s) ago
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
7 hour(s) ago
கூட்டுறவு உறுப்பினர்களுக்கு வட மாநிலங்களில் பயிற்சி
7 hour(s) ago
இரும்பை ரோடு விரிவாக்கப் பணி துவக்கம்
7 hour(s) ago
தி.மு.க., ஆலோசனை கூட்டம்
7 hour(s) ago