வாசகர்கள் கருத்துகள் ( 3 )
தேர்தல் நடந்தவுடன் அடுத்த பத்து பதினைந்து நாட்களுக்குள் எண்ணி முடிவுகளை அறித்தால் மாதக்கணக்கில் தேவுடு காக்கிற வேலையிருக்காது ராப்பகலாக ஆயிக்கணக்கான மூணு ஷிப்ட் போலீஸ் காவலும் தேவையில்லை
இப்படி வடிகட்டி நடப்பதால் தான் இந்த வோட் மெஷின் வேடம் என்கிறோம் உச்ச நீதி மன்றத்துக்கு ஏன் புரிய வில்லை கேமரா இருத்தல் நல்லது தான் இல்லாவிட்டால் இந்த வோட் மெஷின் வைத்து தவர்கள் செய்ய வாய்ப்பு உள்ளது அல்லவா இதனை எப்படி தடுப்பீர்கள் ? பேப்பர் கொண்டிங் இருந்தால் கண்ணால் என்னும் பொது பார்த்துதெரியவைப்பு உள்ளதே இதனை வசதிகள் இருந்து வோட் மெஷினை கட்டி அள்ளும் கலாசாரத்திற்கு விடிவு வருமா ??
சில இடங்களில் வெயிலால் பாதிப்பாம் சில இடங்களில் மழையால் பாதிப்பாம் தமிழக தேர்தல் வரலாற்றில் இதுவரை இதுபோல் நடந்ததே இல்லை அனைத்து மையங்களிலும் ஆளும் கட்சியின் பினாமிகளுக்கே தேர்தல் பணிகளுக்கு காண்ட்ராக்ட் அளித்து தரமில்லாத கருவிகளாக இருக்கலாம் இதே எடப்பாடியாரின் ஆட்சியாக இருந்தால் வாக்குபதிவு கருவிகளை மாற்றிவிட்டார்கள் என ஆளுக்கு ஆள் ஊடகங்களில் கூவுவார்கள், விவாதம் நடத்துவார்கள் தற்போது பேச்சு மூச்சே இல்லை வெட்கமே இல்லாத ஆளும் கட்சியினரும் ஆட்சியாளர்களும் இவர்களுக்கு பவரும் பணமுமே பிரதானம்
மேலும் செய்திகள்
எஸ்.எஸ்.ஐ., உட்பட 16 பேர் இடமாற்றம்
13 hour(s) ago
பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு
14 hour(s) ago
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
14 hour(s) ago
பனையபுரத்தில் நலம் காக்கும் திட்ட மருத்துவ முகாம்
14 hour(s) ago
தெற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பூத் முகவர்கள் கூட்டம்
14 hour(s) ago
மூதாட்டி மாயம்
14 hour(s) ago
ஏரியில் பனை விதை நடும் பணி துவக்கம்
14 hour(s) ago
புதிய நியாயவிலை கடை எம்.எல்.ஏ., திறப்பு
14 hour(s) ago