உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

கடைக்குள் புகுந்த பாம்பு: தீயணைப்பு வீரர்கள் மீட்பு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டியில் காய்கறி கடைக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்புக் காட்டில் விட்டனர்.விக்கிரவாண்டி மெயின்ரோட்டில் காய்கறி கடை நடத்தி வருபவர் செல்வம், 45; நேற்று மாலை 6:15 மணியளவில் இவரது கடைக்குள் 6 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் புகுந்தது.தகவல் அறிந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலைய வீரர் செந்தமிழ்ச்செல்வன் தலைமையில் வீரர்கள், விரைந்து வந்து பாம்பை பிடித்து காப்புக்காட்டில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ