உள்ளூர் செய்திகள்

வாலிபர் தற்கொலை 

விழுப்புரம்: வளவனுார் அருகே வயிற்று வலியால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.வளவனுார் அருகே சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் பிரசாந்த்(எ)கபாலி,33; குடிபழக்கம் உடைய இவர், நீண்ட நாட்களாக வயிற்று வலியால் சிரமப்பட்டு வந்துள்ளார். இவருக்கு, நேற்று திடீரென வலி அதிகமானதால் தாங்க முடியாமல் வீட்டில், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். வளவனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை