உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது

ரயில்வே தளவாட பொருள் திருடிய வாலிபர் கைது

திண்டிவனம் : திண்டிவனத்தில் ரயில்வே தளவாட பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.திண்டிவனம் அருகே கிடங்கல் 2 பகுதியை சேர்ந்தவர் சாம், 20; இவர், கடந்த 2 நாட்களுக்கு முன், மதுபோதையில் திண்டிவனத்தில் ரயில் பயணிகளிடம் மொபைல் போனை பறித்ததோடு, ரயில்வே இரும்பு தளவாட பொருட்களை திருடியுள்ளார்.திண்டிவனம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப் பதிந்து சாமை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி