உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு

கொத்தடிமை வேலை செய்த 5 தொழிலாளர்கள் மீட்பு

திண்டிவனம்:விழுப்புரம் மாவட்ட கோழிப்பண்ணைகளில், தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வேலை செய்து வருவதாக, திண்டிவனம் சப் - கலெக்டர் ஆகாஷிற்கு புகார் வந்தது. திண்டிவனம் அருகே புலியனுாரில் வாசு என்பவர் குத்தகைக்கு நடத்தி வந்த கோழிப்பண்ணையில், காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், களைக்காட்டூரை சேர்ந்த செல்வம், 55, அவரது மனைவி மாரியம்மாள், 45; குமார் என்பவரது 14 வயது மகள் ஆகியோரை, திண்டிவனம் தாசில்தார் யுவராஜ் தலைமையில் வருவாய் துறையினர் நேற்று மீட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை