உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆசிரியர்கள் முதல்வருக்கு நன்றி

ஆசிரியர்கள் முதல்வருக்கு நன்றி

கடலூர்:ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வருக்கு தமிழ்நாடு ஜே.எஸ்.ஆர்., தொடக்க நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து அக்கூட்டணியின் பொதுச் செயலர் ஜெகன்நாதன் வெளியிட்டுள்ள அறிக்கை:தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 14 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட்ட முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழகம் முழுவதும் 710 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தியதற்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி