மேலும் செய்திகள்
மகள் மாயம்; தந்தை புகார்
27-Aug-2024
வானுார்: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.வானுார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்துள்ளார். இவரை நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தாய் அய்யம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
27-Aug-2024