உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மகள் மாயம் தாய் புகார்

மகள் மாயம் தாய் புகார்

வானுார்: மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.வானுார் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது 17 வயது மகள் பிளஸ் 2 முடித்துள்ளார். இவரை நேற்று முன்தினம் மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து அவரது தாய் அய்யம்மாள் அளித்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ