உள்ளூர் செய்திகள்

போதை நபர் தற்கொலை

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே குடிப்பதை மனைவி கண்டித்ததால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துபட்டு பகுதியைச் சேர்ந்தவர் சங்கர், 50; குடிபழக்கம் உடைய இவரை, அவரது மனைவி தனலட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த சங்கர், வீட்டில் துாக்கு போட்டு கொண்டார். உடன், அவரை மீ்டடு பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை