உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

முதியவர் மாயம் போலீஸ் விசாரணை

விழுப்புரம்: விழுப்புரத்தில் முதியவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் கிழக்கு பாண்டிரோடு கிருஷ்ணப்ப நாயக்கர் வீதியைச் சேர்ந்தவர் சிவானந்தம், 78; திருமணம் ஆகாதவர். இவர், கடந்த 2 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார்.கடந்த 5ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ