உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாஜி கவுன்சிலர் மாயம் போலீஸ் விசாரணை

மாஜி கவுன்சிலர் மாயம் போலீஸ் விசாரணை

திண்டிவனம், - திண்டிவனத்தில் முன்னாள் கவுன்சிலர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் உமாபதி தெரு விரிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சிவா, 48; திண்டிவனம் நகராட்சியின் முன்னாள் சுயேச்சை கவுன்சிலர். இவரை கடந்த 14ம் தேதியிலிருந்து காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து, நேற்று முன்தினம் சிவாவின் சகோதாதரர் முருகன் அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி