உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம்,- காணை அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மாம்பழபட்டு கிராமத்தில் ரோந்து சென்றனர். அங்கு, புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பழனி, 52; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை