உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

விழுப்புரம் : விழுப்புரம் அருகே பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் சிவகுருநாதன் மற்றும் போலீசார் நேற்று சாலை அகரம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் ராஜ்குமார், 50; என்பவரது பெட்டிக் கடையில் குட்கா விற்றது தெரிய வந்தது. உடன், ராஜ்குமார் மீது வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி