உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கூலித் தொழிலாளி மாயம்

கூலித் தொழிலாளி மாயம்

விழுப்புரம்: வளவனுார் அருகே கூலி தொழிலாளி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் சதீஷ்குமார், 24; கூலித் தொழிலாளி. இவர், கடந்த 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. புகாரின் பேரில், வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்