மேலும் செய்திகள்
மணல் கடத்திய வேன் பறிமுதல்
23-Nov-2024
திருவெண்ணெய்நல்லுார்; திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய டிராக்டரை போலீசார் பறிமுதல் செய்தனர்.திருவெண்ணெய்நல்லுார் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் நேற்று காலை டி.எடையார் மலட்டாறு பகுதிக்கு ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் மணல் கடத்தியவர்கள் போலீசை பார்த்ததும் டிராக்டரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர்.போலீசார் டிராக்டரை பறிமுதல் வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களை தேடிய வருகின்றனர்.
23-Nov-2024