உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சூதாடிய இருவர் கைது

சூதாடிய இருவர் கைது

விக்கிரவாண்டி: சூதாடிய இருவரை போலீசார் கைது செய்தனர். பெரியதச்சூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் நேற்று பேரணி, காளியம்மன் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்த நாராயணசாமி,50; காளிதாஸ்,38; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை