மேலும் செய்திகள்
புதுச்சேரி சாராயம் விற்ற 3 பேர் கைது
18 hour(s) ago
நாளை மின்தடை
18 hour(s) ago
பேனர் கலாசாரத் தை தடுக்க போலீசார் நுாதன முடிவு
18 hour(s) ago
செஞ்சி சன்மார்க்க சங்கத்தில் வள்ளலார் அவதார தின விழா
18 hour(s) ago
விழுப்புரம்:மின்சாரம் தாக்கியதில் விவசாயி இறந்தார்.விக்கிரவாண்டி அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராசு, 65. விவசாயியான இவர் நேற்று முன்தினம் காலை தனது வயலுக்கு சென்றார். அங்கு கீழே அறுந்து கிடந்த மின் ஒயரை கவனக் குறைவாக மிதித்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago
18 hour(s) ago