உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

இளம் பெண் மாயம்: போலீஸ் விசாரணை

வானுார் : கிளியனுார் அருகே மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.கிளியனுார் அடுத்த தென் சிறுவலுாரைச் சேர்ந்தவர் முருகன், 45; இவரது மகள் சினேகா, 22; பி.எஸ்சி., பட்டதாரி. இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 27ம் தேதி வீட்டில் இருந்த சினேகாவைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை