உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / 10 கி., கஞ்சா பதுக்கல் வாலிபர்கள் கைது

10 கி., கஞ்சா பதுக்கல் வாலிபர்கள் கைது

விருதுநகர்: விருதுநகர் அருகே ரோசல்பட்டி பகுதியில் ஊரகப் போலீஸ் எஸ்.ஐ., அங்காளேஸ்வரன் தலைமையில் தடை புகையிலை, கஞ்சா விற்பனை தடுப்புப்பிரிவு போலீசார் சோதனை செய்தனர்.அப்போது திரவியநாதபுரத்தைச் சேர்ந்த சூர்யா 24, அண்ணாநகரைச் சேர்ந்த விஜய் 23,சேர்ந்து சூர்யாவின் வீட்டு சோபா அடியில் 4 பொட்டலங்களில் சுமார் 10 கி கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததை கண்டறிந்து பறிமுதல் செய்து கைது செய்தனர். இவர்களை சாத்துார் மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி