உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

விருதுநகர்; விருதுநகர் செந்திக்குமார நாடார் கல்லுாரியில் சுயநிதி வணிகவியல் துறையில் 2020-23 ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கல்லுாரி முதல்வர் சாரதி தலைமையில் நடந்தது. இதில் துறைத் தலைவர் செல்வநாதன், சுயநிதி பாடப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ், முன்னாள் மாணவர்கள் 44 பேர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் கலைசிகாமணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை