உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / பட்டாசு பறிமுதல்; இருவர் கைது

பட்டாசு பறிமுதல்; இருவர் கைது

சாத்துார் : வெம்பக்கோட்டை விஜயகரிசல்குளத்தை சேர்ந்தவர்கள் கருப்பசாமி, 41. பூபதி, 35. இருவரும் காட்டுப் பகுதியில் பேன்சி ரகபட்டாசுகள் தயாரித்தனர். எஸ்.ஐ., செணங்கவேலன் தலைமை யிலானபோலீசார் இருவரையும் கைது செய்து ரூ 15 ஆயிரம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.வெம்பக்கோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி