உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / இலவச நோட்டு புத்தகம் வழங்கல்

இலவச நோட்டு புத்தகம் வழங்கல்

காரியாபட்டி : காரியாபட்டி ஜனசக்தி பவுண்டேஷன் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு, புத்தகம், எழுது பொருட்கள் வழங்கப்பட்டன. தோணுகால்ஊராட்சி தலைவர் பாலமுருகன் தலைமை வசித்தார். எஸ்.பி.எம்., டிரஸ்ட் நிறுவனர் அழகர்சாமி முன்னிலை வகித்தார். நிறுவனர் சிவக்குமார் வரவேற்றார். திட்ட ஆலோசகர் ராசு பேசினார். மகளிர் குழு தலைவி அமுதா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை