உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் மாநில பேட்மிண்டன் போட்டி

சிவகாசியில் மாநில பேட்மிண்டன் போட்டி

சிவகாசி: சிவகாசியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அளவிலான பேட்மிண்டன் போட்டி துவங்கியது.தமிழ்நாடு பேட்மிண்டன் அசோசியேசன் அங்கீகாரத்தோடு மாவட்ட ஷட்டில் அசோசியேசன் சார்பில் 19 வயதிற்குட்பட்ட வீரர் வீராங்கனைகளுக்கான ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் பேட்மிண்டன் தரவரிசை போட்டி சிவகாசி அன்சோ ஸ்போர்ட்ஸ் அகாடமியில் துவங்கியது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மதுரை, சென்னை, திருச்சி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து 350 வீரர்கள் பங்கேற்றனர்.தொடர்ந்து ஐந்து நாட்கள் போட்டிகள் நடைபெற உள்ளது. இறுதிப் போட்டி ஜூலை 24ல் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை