உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / கருப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்

கருப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர்: விருதுநகர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் டிஜிட்டல் சர்வே பணிக்கு டேப்லெட் வழங்குவது உட்படபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் மாவட்டச் செயலாளர் கண்ணன், பொருளாளர் கோட்டமுத்து, முன்னாள் மாவட்டச் செயலாளர் பத்மநாபன் உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை