மேலும் செய்திகள்
கிணற்றில் விழுந்த முதியவர் பலி
10-Oct-2025
நண்பரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள்
25-Sep-2025
சிவகாசி: சிவகாசி நாரணாபுரம் பர்மா காலனியை சேர்ந்தவர் மாரீஸ்வரன் 36. இவர் செல்லை நாயக்கன்பட்டி கல்குவாரியில் தேங்கியுள்ள தண்ணீரில் குளிப்பதற்காக சென்றார். எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
10-Oct-2025
25-Sep-2025