வாசகர்கள் கருத்துகள் ( 5 )
மிகவும் வருத்தத்திற்குரிய செய்தி. பாதுகாப்பு முறைகள் பயன்பாட்டில் இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. பாதுகாப்பான முறையில் பட்டாசு தயாரிக்கப்பட வேண்டும்.
இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா, என்ன அரசாங்கம், காவல் துறை, சட்டம் நீதி துறை
மனித உயிர்கள் விலைமதிப்பற்றவை Law enforcement agencies தயவுசெய்து இது போன்ற நிகழ்வுகள் இனியும் நடக்காமல் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கவும் ஏசி அறையில் அமர்ந்துகொண்டு கையூட்டு பெற்றுக்கொண்டு அறிக்கைகளையும் லைசென்ஸ்களையும் தராமல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரமாக கண்காணிக்கவும்
கடந்த சில நாட்களில் இது இரெண்டாவது வெடி விபத்து இதை பற்றி இந்த விடியல் ஆட்சியில் எவனாவது கவலை தெரிவிக்கிறானா அல்லது நடவடிக்கை என்று எதாவது உள்ளதா?? மக்கள் அடிபட்டு சாக வேண்டியதுதான் காட்டுமிராண்டிகள் ஆட்சி நடக்குது இங்குள்ள மக்களுக்கும் இது போல் போதை சாராயம் கஞ்சா வெடி விபத்து என்று தினம் தினம் நன்றாக அடி வாங்கினால்தான் திருந்துவார்கள் இல்லையென்றால் திராவிட மாயையிலிருந்து திருந்த மாட்டார்கள்
ஐயோ எந்த நீதிமன்றமும் கண்டு கொள்ளாதா ?
மேலும் செய்திகள்
ஆம்னி பஸ்- -- லாரி மோதி பற்றிய தீ பஸ் எரிந்து சேதம்
1 hour(s) ago
சிவகாசி பட்டாசு கடையில் விபத்து
1 hour(s) ago
குல்லுார் சந்தை அணையில் பச்சை நிறமாக மாறிய தண்ணீர்
22 hour(s) ago
சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி மூன்றாம் சனி உற்ஸவம்
22 hour(s) ago
கிணற்றில் விழுந்த மூதாட்டி மீட்பு
22 hour(s) ago