உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்

சிவகாசியில் ஆட்டோ மோதியதால் ஏற்பட்ட மோதஆட்டோ மோதியதால் மோதல்

சிவகாசி : சிவகாசி காமராஜ்ரோடு கந்தபுரம்காலனியை சேர்ந்தவர் ராமலட்சுமி,56. இவரது வீடு வந்த மாடத்தியம்மாள் மீது ஆட்டோ மோதியது. டிரைவர் ராஜா, காயம்பட்ட பெண்ணை திட்டினார். ராமலட்சுமிக்கும், டிரைவருக்கும் தகராறு ஏற்பட்டது. டிரைவர் ராஜா தனக்கு ஆதரவாக 3 ஆட்டோ, ஒரு சுமோ காரில் ஆட்களை ஏற்றி வந்து அந்தோணி பிரான்ஸ், செல்வன் ஏசுதாஸ், ஆபிரகாமை தாக்கினர். ராஜா, அவரது ஆதரவாளர்களை ராமலட்சுமி, உறவினர்கள் தாக்கினர்.ஆஸ்பத்திரியில்அனுமதிக்கப்பட்டுள்ளனர்.கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை