உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விருதுநகர் / போதையில் தகராறு : ஒருவர் கைது

போதையில் தகராறு : ஒருவர் கைது

தளவாய்புரம் : தளவாய்புரம் அருகே மேலவரகுணராமபுரத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ்குமார், கண்ணன், ஆறுமுகம். நண்பர்களான இவர்கள், நேற்று முன்தினம் இரவு மது அருந்தியப்படி ரமேஷ் கண்ணன் குடும்பத்தை பற்றி தவறாக பேசியுள்ளார்.இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. ரமேஷ் அருகிலிருந்த பாட்டிலால் கண்ணனை குத்தினார்.காயமடைந்த கண்ணன் மதுரைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார். ஆறுமுகம் புகாரில் தளவாய்புரம் போலீசார் ரமேசை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Minimole P C
செப் 27, 2025 07:57

The first guy who used Senthil for the said same purpose is EPS and for the same, Stalin talked very bad of Senthil. Now Senthil joined hands with Stalin and EPS say that he will take action if he comes to power.


rama adhavan
செப் 27, 2025 07:14

ஆட்சிக்கு வந்தவுடன் டாஸ்மாக்கை முடுவது தான் முதல் கையெழுத்து என்று ஏன் இதுவரை கூறவில்லை? பயமா?


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை