மேலும் செய்திகள்
நண்பருக்குள் அடிதடி பைக் மாற்றி எரிப்பு
28-Sep-2024
சிவகாசி,:விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர், 40; கட்டட தொழிலாளி. இவருக்கும், அருகில் வசிக்கும் மீன் வியாபாரி விநாயகமூர்த்தி, 53, என்பவர் குடும்பத்திற்கும் முன் விரோதம் இருந்து வந்தது.நேற்று முன்தினம் இரவு, ராஜசேகருக்கும், விநாயகமூர்த்திக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, விநாயகமூர்த்தி, அவரது மகன்கள் வைர பிரகாசம், 28, விக்ரம், 23, ஆகியோர் ராஜசேகரை அரிவாளால் வெட்டிக்கொலை செய்தனர். மூவரையும் கிழக்கு போலீசார் கைது செய்தனர்.
28-Sep-2024