உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது; என்.சி.டி.இ., அறிவிப்பு

புதிய ஆசிரியர் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி கிடையாது; என்.சி.டி.இ., அறிவிப்பு

சென்னை: ''தமிழகத்தில், தேவையான எண்ணிக்கையில் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள் மற்றும் பி.எட்., - எம்.எட்., கல்லூரிகள் இருப்பதால், புதிய கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டாம்'' என, என்.சி.டி.இ., அமைப்பை, தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது. அதன்படி, தமிழகம் உட்பட 15 மாநிலங்களில், ஆசிரியர் கல்வி படிப்பிற்கு புதிதாக அங்கீகாரம் வழங்கப்பட மாட்டாது என, என்.சி.டி.இ., அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை