வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழ்நாட்டில் செட்டிநாடு காரைக்குடியில் வசித்துவருகின்ற ஒரு மய்ய ஆரசின் ஊழியனின் வேண்டுகோள் அனைத்து சிறப்பு ரயில்களும் நாகர்கோயில், திருநெல்வேலி, திருவனந்தபுரம் பகுதியில் கொடுக்கிறீர்கள். நாங்களும் திருச்சி- ரமேஸ்வரம் லைனில் வசிக்கும் இந்தியர்கள்தான். எங்களது ஏரியாவில் இன்னும் இரண்டு வண்டிகள்தான் சென்னைக்கு செல்கின்றன. பல்லவன் காலை நேர அதிவிரைவு ரயிலாக செல்கிறது. ஆயினும் எப்பொழுதும் வெயிட்டிங் லிஸ்ட் தான். பாரத பிரதமர் திரு மோடி ஜி அவர்கள் காசியில் தேர்ந்து எடுக்கப்படவுள்ளார். ராமேஸ்வரம் இந்துக்களின் புண்ணியபூமி. தென்னக ரயில்வே காசி போல் நினைத்து இன்னு அதிக ரயில்கள் முக்கியமாக பகல் நேரத்து ரயில்கள் விடலாம். காரைக்குடி ஸ்டேஷன், மதுரை கோட்டத்தில் இருப்பதால் எங்களை சரிவர கவனிப்பதில்லை. மேலும் இரண்டாவது சிட்டிசன் ஆகா நடத்தப்படுகிறோம். தென்னக ரயில்வே நல்ல முடிவு எடுக்கும் என விரும்புகிறேன்
கோவை மதுரை இடையே தினசரி ரயிலை பொள்ளாச்சி பழனி வழியாக குறைந்த பட்சம் பகலில் நான்கு மணி நேர இடைவெளியில் தொடர்ந்து இயக்க வேண்டுகிறேன்
தாம்பரம் - நாகர்கோவில் இடையே இயக்கப்படும் வாராந்திர சிறப்பு விரைவு ரயிலில் கூட்டம் முழுவதுமாக நிரம்பி விடுகிறது. டிக்கெட் கிடைக்காமல் இரவில் ரயில் பயணம் மேற்கொள்ள முடியாதவர்களுக்கு இந்த காலை விரைவு ரயில் பயனுள்ளதாக அமைந்து விடுகிறது. ஆகவே, ரொம்பவும் பிஸியான இந்த வழியில் இதை தினசரி விரைவு ரயிலாக இயக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் திருநெல்வேலி தினசரி வேண்டும் அல்லது வரவும் மூன்று முறை நீடித்திக்க வேண்டும்.
மேட்டுப்பாளையம் திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயிலை தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இதை உங்கள் நாளிதழில் செய்தியாக வெளியிட வேண்டும்.
மேலும் செய்திகள்
மக்களை ஏமாற்றுவது தி.மு.க.,வுக்கு கைவந்த கலை
7 minutes ago
துரோகத்தை வீழ்த்தும் வரை துாக்கமில்லை: தினகரன்
8 minutes ago
சரியான நீதியை தமிழக அரசு வழங்கும்
11 minutes ago
நம்பியோரை நட்டாற்றில் விட்டவர் தினகரன்
11 minutes ago
துாய்மை பணியாளர்களை கொலை செய்கிறது அரசு
11 minutes ago
மோப்ப நாயை விட மாணவர்கள் கேவலமா?
12 minutes ago