வாசகர்கள் கருத்துகள் ( 8 )
போதை வஸ்துக்களுக்குப்பதில் தாய்ப்பால் விற்பது பெரிய குற்றமில்லை. கலப்படம் செய்து விற்று இருந்தால் உள்ளே தூக்கி வசூல் மெசினுடன் வைக்கலாம்.
சட்டப்படி குற்றமாகும் என்றால் எப்படி வேறு ஒரு அமைப்பின் தரச்சான்று கிடைக்கும்? முதலில் இந்த படத்தில் இருக்கும் மூவரையும் விசாரணை செய்யவும். இவனுங்க தான் எல்லா வீடியோவிலும் இருக்கிறார்கள்.
நடக்கும் அரசின் பல நடவடிக்கைகள் உணமை குற்ற வாளிகளுக்கும் அடைகாலமாகவும் சாதாரான மனிதனுக்கும் சிம்ம சொப்பணமாகவும் இருக்கு. மக்கலிய்ய ரவணைத்து செல்லவும் அரசக்கா இருக்க வேண்டும். இந்த அரசை ஒரு ஐசு புரூட்டு காமராஜு ஆட்சி என்று போதையில் உளறி கொண்டிருக்கு
இதுபோன்ற குற்றங்களை தடுக்க அரசாங்கம் தேவைப்படுபவர்களும் கொடுப்பவர்களும் நேரடியாக தொடர்புகொள்ளும் வகையில் ஒரு அமைப்பினை உருவாக்கினால் நன்றாகஇருக்கும்.
போதை பொருள் கடத்தல், அரசு சாராய விற்பனை , வோட்டுக்கு துட்டு , இப்போது தாய்ப்பால் கடத்தல் . திராவிட மாடல் அரசு சூப்பரோ சூப்பர்
இதோட இந்த கதை முடியும். தொடர்ந்து என்ன நடந்தது என்பது பற்றி வெளிவராது.
காலம் கலிகாலமாகி போச்சுங்க
அம்மாவையே விற்பனை செய்வார்கள்
மேலும் செய்திகள்
பிரேமலதா ரோடு ஷோவுக்கு அனுமதி மறுப்பு
14 minutes ago
மருத்துவமனையில் வைகோ அட்மிட்
15 minutes ago
த.வெ.க., மாவட்ட செயலர் தலைமறைவு
16 minutes ago
கரூரில் பாதிக்கப்பட்டோரை சந்தித்த த.வெ.க., நிர்வாகிகள்
21 minutes ago
மணிப்பூருடன் கரூரை ஒப்பிடுவது முட்டாள்தனம்
22 minutes ago
பழனிசாமிக்கு பா.ஜ., அழைப்பு
23 minutes ago
4 மாதங்களுக்கு முன் இறந்தவருக்கு அ.தி.மு.க.,வில் பதவி
24 minutes ago