வாசகர்கள் கருத்துகள் ( 19 )
ஜூன் 5 ஆம் தேதி பழனிசாமியின் பதவி பிடுங்ப்படும். இனி கூவத்தூர் காட்சியை போல் ஊர்ந்து செல்லவும் முடியாது.
பரிதாபம் ஜூன் 5 தேதி முதல் ஜீரோ
ஜூன் 4, வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சூரியன் உதிக்க வாய்ப்பில்லை. தாமரை மலரும். இத்துடன் வானிலை அறிக்கை முடிவுபெறுகிறது. ??? ஸ்டிக்கர் ஆட்சிக்கு சங்கு ஊதப்படும் நாள் ஜூன் 4.
பழனிசாமிக்கு 00 தொகுதிகள் கிடைக்கும், இனி பழனிச்சாமி கட்சியைவிட்டு போவது உறுதி
17 சீட்டுக்கள் வரப்போகிறது என்று தெரிந்தபின்பு தற்போது திருவாய் மலர்ந்தருளுகிறார் . மக்களுக்காக உழைத்தால் , கருத்துக்களை கூறி செயல்படுத்தினால் யாராக இருந்தாலும் வரவேற்கலாம், வந்தே மாதரம்
ஒரு பெரும் எதிர்கட்சியின் அடங்கிய குரலோசை. பொங்கி எழவேண்டாமா?
ஊழல் வழக்குகள் உள்ளனவே. சவுக்குசங்கர் ஒரு ரிகர்சல் தான். ரிகர்சல் வெற்றி. ஒருத்தனும் வாய திறக்கல.
கருப்பு சூட்டு, கோட்டு போட்ட கருப்பு கண்ணாடி அணிந்த மாநில மனித உரிமை ஆணைய தலைவர் ஜீன் 23 , 2023 க்கு பிறகு ஊரை காலி செய்துகொண்டு ஓடிவிட்டார் போல் தெரிகிறது.
நாடகம் இனி மக்களிடம் எடுபடாது.
ஆட்சியில் இருப்பவர்கள் லஞ்ச பேய்கள் அவர்களிடம் மனித தன்மையை எதிர் பார்ப்பது நமது தவறு 550 வாக்குறுதிகளை நம்பி ஓட்டு போட்டீங்க அனுபவிங்க.
பொள்ளாச்சி கேஸ் வெச்சி தான் தீயமுக ஆட்சியே புடிச்சது. நதியா கேஸ் ல எடப்பாடி silent. ரெண்டு திராவிட கட்சியும் vip ?. NIA அல்லது CBI அந்த கேஸ் எலெக்ஷன் முடிஞ்சதும் எடுக்குமாம். கருக்கா வினோத் போட்டு குடுத்து இருப்பாங்கோ
மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
2 hour(s) ago | 3
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
13 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
14 hour(s) ago