வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இலங்கையில் இரண்டரை லட்சம் தமிழ் மக்கள கொல்வதற்கு துணை போன காங்கிரஸுடன் திமுக கூட்டணி வைக்கவில்லையா அதையும் கேளுங்கள்
அப்படியே இதையும் சேர்த்து சீ மான் அந்த வழக்கை போட்டது யார்? அதையும் சொல்லவும் பாதியை மட்டும் சொல்லக்கூடாது வழக்கிட்டது டிஎம்கே வழக்கு நடத்தியது டிஎம்கே இதயம் சொல்லவும் சீமான்
எந்த விஷயத்தை குறித்தும் தீர்க்கமான புரிதல் இல்லாதவர் இவர் கமால்கானை போல சமயங்களில் உளறுபவர் குரலை உயர்த்தி பேசி எதோ போராளி போல மக்களை வசியம் செய்ய முயற்சிக்கிறார் அட்ட கத்தி வீரர்
dabakur
ஆமைக்கறி தின்று வளர்ந்த உங்களுக்கு புத்தியும் அது போல் தான் வேலை செய்யும் ஜெ மற்றும் சசிகலா மீது வழக்கு தொடுத்தது உங்கள் தலைவர் கருணாநிதி தீர்ப்பு வழங்கியது நீதி மன்றங்கள் இதில் எங்கே பாஜக வந்தது
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்குகள் சதவீதம் அதிகரிக்கும் திமுக/அதிமுக/காங்கிரஸ்/கம்யூனிஸ்ட்/மதிமுக/மநீம கூட்டணிகள் ஓட்டு சதவீதத்தில் நாம் தமிழர், பாஜக கட்சிகள் பெரும் குறைவை ஏற்படுத்தவுள்ளன
இரும்படிக்கும் இடத்தில் இந்த ஈயை விட்டது யார் ? தமிழகத்தின் தலையெழுத்து இதெல்லாம் கூட தேர்தலில் நிற்கிறது
useless
old page is very good compare with this no need to interest to read new design please change old page
சசிகலாவுக்கு சிறை தண்டனை விதித்தது நீதிமன்றம்
மேலும் செய்திகள்
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
2 hour(s) ago
கிறிஸ்துமஸ் சிந்தனைகள்: அதிர்ஷ்டம் வந்தது
2 hour(s) ago
அரசு பஸ்களில் தமிழகம் பெயர் தவிர்க்கப்பட்டது ஏன்: சீமான் கேள்வி
3 hour(s) ago | 7
தமிழ் கற்க வந்துள்ள வாரணாசி மாணவர்கள்
4 hour(s) ago | 1
தமிழகம் 20 ஆண்டுகள் முன்னோக்கி பயணிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 21