வாசகர்கள் கருத்துகள் ( 6 )
என்றைக்குமே ஒரு விபத்து ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கைக்கு எடுப்பது வழக்கம். மீண்டும் பழைய நிலையே. சென்னையில் தி நகரில் எம்எல்ஏ அலுவலத்தில் உள்ள இடம் மிக மிக மோசமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்துக்குள் தீயணைப்பு அலுவலகமும் இருக்கிறது . அவர்கள் எல்லோருமே அவர்கள் அலுவலகத்தினுள் மட்டுமே கவனம் செலுத்துகிறார்கள். பாழடைந்த கட்டிடத்தில் கண்டிப்பாக பல பாம்புகள் இருக்கும் பக்தர்கள் நிறைய வருகிறார்கள் என்று கூறியதற்கு, நாங்கள் அந்த இடத்தை பயன்படுவதே இல்லை. இவைகளை பார்க்கும்போது, நாம் செய்வது ,சொல்வது தவறா? என்று தோன்றுகிறது . ஆகவே என்றைக்குமே ஏதாவது ஆபத்து அல்லது விபத்து ஏற்பட்டால் மட்டுமே நடவடிக்கை நிராகிவிட்டது. சிறுவயது முதலே ஒன்றல்ல இரண்டல்ல பல சேவைகள் செய்து ஒன்றும் கிழிக்கவில்லை இன்றும் உலகம் அப்படியேதான் இருக்கிறது . பாராட்டு வேண்டாம் தற்காப்பாவது எடுக்கலாம் ...
பூவுலக நண்பர்களே, இந்த நச்சு ஆலை தமிழகத்தில் தேவையா?
அது எப்படி அம்மோனியா லீக் ஆகும். இன்னொரு போபால் உருவாக விடக்கூடாது... தொழிற்சாலையை மூடவேண்டும் -
ஸ்டெர்லைட் வீரர்கள் இதற்கு போராடுவார்களா?
வசூல் குறைந்தால் போராட்டம் நடத்தும் வாய்ப்பு உண்டு..
போக மாட்டார்கள் அவர்களுக்கான பங்கு போயிருக்கும்
மேலும் செய்திகள்
அரசு செயலாளர்களை வைத்து அரசியல்: இபிஎஸ் குற்றச்சாட்டு
4 hour(s) ago | 4
யாரெல்லாம் தினமலரின் விரோதிகள்? நிறுவனர் டி.வி.ஆர்., வகுத்த நெறி
5 hour(s) ago | 2
கவிமணி எழுதிய கடைசி கவிதை
5 hour(s) ago