வாசகர்கள் கருத்துகள் ( 23 )
நுங்கம்பாக்கம் பெருமாள் ஆலய நிலத்தை ஆக்கிரமித்து மாற்றுமத வழிபாட்டிடம் கட்டியுள்ளதை அகற்ற செயல் பாபுவிடம் கோரிக்கை விடுத்தபோது, அதனை அகற்ற முயன்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி தப்பிக்க முயற்சிக்கிறார்.( அவர்கள் போட்ட பிச்சையிலமைந்த ஆட்சியாயிற்றே). இதே தவறை ஹிந்துக்கள் செய்தால் அன்றே இடிக்கப்படும்.
ராஜா ஒரு டம்மி பீசு. மொத்தமா 7 பேரு கூட இல்லை. இவரு லட்சம் பேரை கூப்பிடுறாராம். போயி வேலைய பாருங்க
200 குவாடெர் பிரியாணி உபிக்கு போதுமா
தலைவா இன்னும் ஐந்து லட்சம் ஏக்கர் இருக்கு. எல்லா டாக்குமெண்ட்ஸ் மாத்தி முடிச்சாச்சு. அதற்காக ஆளும் போட்டாச்சு. எல்லாத்தையும் டிஜிட்டல் பண்றோம் பழைய ரெகார்ட் ஒன்னும் கிடைக்காது. என்னத்த பண்ண தலையெழுத்து....
இல்ல இப்போ சிங்காலை அவமதிக்கிறாரா ?? பாராட்டுகிறாரா ???
ஏண் உனக்கு வக்ர புத்தி?
மதத்தை மறந்து மனிதனாக மாறு முதலில்
சரி சர்ச் ஆதிக்கத்தில் இருக்கும் அரசு நிலங்களை திருப்பி குடுக்க சொல்லு..
முதலில் மனம் மாற வேண்டும்
ஓசி சோறுக்கு மதம் மாறாதே, இதை இந்தியர்கள் அனைவரும் உணரணும்
இதை கோவிலுக்கு எதிரே நின்னு புதிய, பழைய ஏற்பாடு கொடுப்பவனிடம் சொல்
தமிழ்நாடு முழுக்க ஆட்டைய போடும் விடியல் கும்பல் ஆயிரம் ஏக்கர் என்றால் சும்மா விடுமா? மொத்தமும் தின்று தீர்க்கும் .
இங்குள்ள தமிழ்ப்பற்றாளனுங்க எல்லாம் விடியல் கூட்டணி கட்சி வடக்கன் ஆரியன் டெல்லி இத்தாலி கும்பலிடம் சொல்லி கர்நாடக காவேரி பிரச்னையை உடனே தீர்த்துடுவானுங்க ...
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் கிளப் எனப்படும் சூதாட்ட இடமாகவும், மது அருந்தும் இடமான BAR ஆகவும் நடத்திக்கொண்டு, வாடகையும் தராது, இருந்த அந்த குறிப்பிட்ட ஒரு சில முற்பட்ட சமூக மக்களிடம் இருந்து அந்த இடத்தை மீட்க முடியாமல் நீதிமன்றம் வரை சென்று மீட்கப்பட்டது அப்போது இந்த ராஜா எங்கே போனார், திருச்சி ஸ்ரீரங்கம் மற்றும் கபாலீஸ்வரர் ஆலய கோயில் சிலைமாறாட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் உச்ச நீதிமாற்றம் வரை சென்று விசாரணை நடத்தவே தடையாணை பெற்று இருக்கிறார்களே அதற்க்கு ஏன் குரல் கொடுக்கவில்லை, திருவண்ணாமலை அம்மணி அம்மன் மடத்துக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வந்த பாஜக ஆன்மீக அணி தலைவருக்கு எதிராக ஏன் குரல் கொடுக்கவில்லை தற்போது கூறும் ஆளவந்தார் நிலம் தற்போதைய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் 1500 ஏக்கர் இடமும் ஆக்கிரமிக்கப்பட்டதா, கண்டிப்பாக அப்படி இல்லை அப்போ இவ்வளவு நாள் எங்கே போனார் தமிழகத்தில் நடைபெற்ற சிலை திருட்டுகளில் 90 சதம் கோயிலுக்கு வேண்டப்பட்டவர்களால் நடைபெற்றதாக உச்ச நீதி மன்றமும், இதே பொன்மணிக்க வேலும் சிலைதடுப்பு பிரிவில் இருக்கும்போது கூறினார் அந்த 90 சதவிகிதம் பேருக்கு எதிராக ராஜா குரல் கொடுத்தாரா? மிக சிறப்பாக சிலைதடுப்பு குற்றங்களில் விசாரணை மேற்கொண்ட பொன்மாணிக்கவேலுவை அந்த பொறுப்பிலிருந்து விடுவித்தது அன்றய பாஜக மற்றும் அதிமுக அரசுகள் தானே. ஆகவே ராஜ இதுபற்றி பேச தகுதி அற்றவர் மேலும் அவர் பேச்சில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது
நெத்தியடி கருத்து பிரமாதம்.
அங்கு கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தீட்டி செயல்படுத்தியது திமுக அரசுதான். ஸ்ரீபெரும்புதூர் ஆலய நிலத்தில் ராஜீவுக்கு நினைவிடம் அமைத்தது காங்கிரசு. ஆக இனியும் ஹிந்துக்கள் சாதுவாக இருக்கக்கூடாது.
மீட்டிங்கில் அடேய்ங்கப்பா எவ்வளவு கூட்டம் இந்த பாஜக தலைவருக்கு/ இந்த பெருங்கூட்டத்தை படத்தில் பார்க்கும் தமிழ்மக்கள், உடனே ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை மறந்து விடுவார்கள்.
பாண்டவர்கள் ஐந்து, கௌரவர்கள் நூறு, கடைசியில் வென்றது ஐந்து, தோற்று அழிந்தது நூறு.
இன்னும் மதம், கோவில் என்று புஸ் வானத்தையே கொளுத்திப் போட்டுக்கிட்டிருந்தால் எப்படி
வேணும்னா கிறிஸ்துவம், சர்ச்சு என்று பேசவா - அற்ப காசுக்கு மதம் மாறி மதி கெட்டுப்போய் ….
சர்ச் மசூதி என்று சொல்ல வேண்டும் அல்லவா?
மேலும் செய்திகள்
500 கிலோ குட்கா, கார் பறிமுதல்: 3 பேர் கைது
2 minutes ago
தருமத்துப்பட்டி கிணற்றில் இறந்து கிடந்த கடமான்
2 minutes ago
மனைவியின் காதலன் கொலை கணவன் உட்பட 4 பேர் கைது
5 minutes ago
20 ரூபாய் லஞ்சம் கொடுத்தவர் 13 ஆண்டுக்கு பின் விடுதலை
5 minutes ago
ரூ.56 லட்சம் இருந்தால் போதும் சார்ஜிங் மையம் அமைக்கலாம்
31 minutes ago