வாசகர்கள் கருத்துகள் ( 10 )
போன வருட பாக்கிக்காக வழக்கு போட்டிருந்தால் இந்த வருடமாவது கிடைத்திருக்கும்.
நம்மூரில் சட்ட போராட்டம் என்பது பல தலைமுறைகளுக்கு இழுத்து செல்லும்.. அதானால் தான் நம்ம முதலவர் இதை கையில் எடுத்துள்ளார்..
பிரதமர் நாட்டின் முதல் மகா சக்தி வாய்ந்த நிர்வாகி அவர் நினைத்தால் உடனே காவிரியை திறக்க முடியும் திறப்பாரா? தமிழ் மக்களுக்கு நல்லது செய்வாரா?
நீர்வளத்துறை ஆணையம் தனியாக உருவாக்கப்பட்டு சுயகட்டுப்பாட்டில் இயங்க கட்டளை . ஆணையத்திற்கு மதிப்பளிப்பதில்லை கர்நாடக அரசு . அடுத்த கதவு நீதிமன்றம் . இப்போதெல்லாம் எந்த அரசியல்வாதிகளும் நீதிமன்றத்தையும் மதிப்பதில்லை .
உங்களோட இண்டிக்கூட்டணி வேண்டப்பட்ட ஆளு கடாக்கட் கமறுக்கட்டு புகழ் ரவுல் அய்யாகிட்ட பேசி கர்நாடக காங்கிரஸ் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்கலாமே.
எதிர் கட்சி தலைவர் உடன் பேச மாட்டாரா.
கருணாநிதி கர்நாடக அரசு எத்தனை அணைகளை வேண்டுமானாலும் கட்டிக் கொள்ளட்டும் என சட்டசபையில் அறிவித்தார். அதனால் ஏற்பட்ட காவிரிப் பிரச்சினைக்கு மற்ற கட்சிகளின் மீது பழி போட வசதியாக சர்வ கட்சிக் கூட்டம். தண்ணீர் வராமலடித்து மணலள்ளிப் பிழைக்கும் திருட்டுக் கும்பல் திராவிஷம்.
தானாக தீர்த்து வைத்தாலும் மத்திய அரசே தீர்த்து வைத்தாலும் தவறாமல் தம்முடைய ஸ்டிக்கரை மட்டும் ஒட்டி வைப்பர். இரண்டுமே ஆகாது என்ற நிலைகளில் அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டி பஜ்ஜி போண்டா டீ அளித்து பிரச்சினையை கிடப்பில் போடுவர். இதில் தந்தையும் மகனும்( பேரனும் கூட)சாமர்த்தியசாலிகள்.தவறியும் காங்கிரஸ் தலைமையுடன் பேச மாட்டார்கள். ஏமாற்றாதே.ஏமாறாதே.
இதற்காக நீங்கள் பார்க்க வேண்டிய படம் குரு சோவின் துக்ளக் படம் தயவுசெய்து மீண்டும் எல்லாம் மக்களும் பார்க்க வேண்டும்
ஸ்டாலின் கர்நாடக முதல்வருடனும் , ராகுல் காந்தியுடனும் ,அம்மையார் சோனியாவுடனும் நெருக்கம் உள்ளவர் . அவர்களிடம் போய் கேட்டு காவேரி நீரை கொண்டுவந்திருக்கலாமே. அதைவிடுத்து இந்த கூட்டம் ஒன்றும் நிலைநிறுத்தபோவதில்லை .
மேலும் செய்திகள்
தமிழக அரசுக்கு எதிராக அவதூறு கருத்து: யூடியூபர் மாரிதாஸ் கைது
1 hour(s) ago | 17
சக்தி புயல் தீவிர புயலாக வலுவடைந்தது: தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
5 hour(s) ago | 1
மக்களிடம் ஸ்டாலின் மன்னிப்பு கேட்கணும்
7 hour(s) ago | 2
விஜய் உட்பட யாரும் தப்ப முடியாது
7 hour(s) ago | 3