வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஏற்கனவே பிற இடங்கள் கெடந்து நாறுது.
தமிழர்களின் மதம் சனாதனம் இல்லை என்று காட்டுவதும் கீழடியின் நோக்கம் .........
what is the relationship between keezhadi and karuanidhi kingdom?
முதல்வரே முதலில் வேங்கைவயலுக்கு செல்க.
கீழடி இருக்கட்டும் திராவிட குவாட்டர்பாட்டில் காடு முதல் ஆறு குளம் விவசாய நிலம் எங்கும் எதிலும் விவசாய்கள் இனிமேல்.களனி இல்லாமல் விவசாயம் செய்ய முடியாது நதி ஆறுகளில் குவாட்டர்போட்டில 2000 வருடம் ஆனபின்பூ ட்ராவிடவலாறு தோண்டியெடுக்கும் போது என்ன கிடைக்கும்
தெலுங்கர்கள் செல்ல வேண்டாம் என மறைமுகமாக கூறுகிறாரா??
செல்வச்செழிப்பில் கிரேக்கத்துக்கே சவால் விட்டது பண்டைய தமிழன் நாகரீகம். கடலுக்குள் பொக்கிஷங்கள் இருக்கும் பொழுது இதுகள் குப்பையை நோண்டி பெருமைப்படுவது சுத்தமான கோமாளித்தனம்.
இது தான்யா ஓங்கோல் தெலுங்கன் குசும்பு பக்கத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் தானே டுமீலன் வருவான்
உலக மகா அதி புத்திசாலி அழைக்கிறார் மக்களே வாருங்கள் வாருங்கள் வாருங்கள்.
இப்போது பல கோவில்கள் இடிந்து வருகிறது. அதை புணரமைக்க முடியவில்லை . இதுவே 50 ஆண்டு கழித்து கீழடி 2 ஆகி விடும்.